தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் “சந்திரலேகா” படத்தின் மூலம் வா ரி சு ந டி கை யா க க ள ம் கண்டவர் ந டி கை வனிதா விஜயகுமார். இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்த வனிதா இரு திருமணம் செய்து வி வா க ர த் து வாங்கிவிட்டார்.
பின் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து அவரின் நடவடிக்கை மோ ச மா க இருந்ததால் பி ரி ந் து தன் இரு மகள்களுடன் தனியாக இருந்து வருகிறார்.
பி க் பா ஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் க மி ட் டா கி நடித்து வரும் வனிதா, “காத்து” என்ற படத்தில் கி ளா ம ர் பாடலுக்கு கு த் தா ட் ட ம் போ ட வு ள் ளே ன் என்று கூறி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ச க ட் டு மே னி க் கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதில் ஒரு நெ ட் டி ச ன் “அங்க இங்க சு த் தி கடைசீல ரெ க் கா ர் ட் டா ன் ஸ் க்கு போய்ட்டியா அக்கா…!” என கி ண் ட லா ய் க மெ ண் ட் செய்தது இணையத்தில் வலம் வருகிறது.