சின்னத்திரை ஜோடிகளாக இருந்து லா க்டவுன் சமீபத்தில் குழந்தை பெற்ற ஜோடி ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி. இவர்கள் இருவரும் பிரபல தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணி சீரியலில் நடித்த போது இ ருவருக்கும் கா தல் ஏற்பட்டது. அதன் பின் ஆலியா – சஞ்சீவ் இருவரும் ரியல் ஜோடியாக திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தங்களில் திருமணம் குறித்து ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளனர். ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு ஆலியாவை இ ழந் து விடக் கூடாது என்பதற்காக சஞ்சீவ் தன்னுடைய பிறந்த நாளில் ஆலியாவிற்கு தெ ரியாமலே கழுத்தில் தாலி க ட்டியுள்ளார்.
மேலும் இதையடுத்து ஆலியா வீட்டில் பெண் கேட்ட போது அவர்கள் ம றுத் து விட்டார்களாம். அதற்கு காரணம் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால். பின் இதனால் ஆலியா தன் வீட்டினை விட்டு வெளியே வந்தவுடன் சஞ்சீவ் வீட்டின் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நிக்காஹ் செய்து கொண்டனர்.
இந்த தகவல் வெளியாகி அனைவருக்கும் தெரியப்படுத்தி திருமண வரவேற்பு விழா நடத்தியுள்ளனர். மிகச்சிறப்பாக இருவருக்கும் திருமணமாகி தற்போது பெண் குழந்தை அய்லாவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.