ஆரம்ப காலகட்டங்களில் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் சீரியல்களை விரும்பிப் பார்த்து வந்துள்ளார். ஆனால் தற்போது அப்படி கிடை யாது வீ ட்டில் இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சீரியல்களை விரும்பி பார்க்கின்றன. அந்த வகையில் விஜய் டிவி முதலிடத்தில் உள்ளது.
மேலும் ஆரம்ப காலகட்டத்தில் சரியான வரவேற்பு பெறாத இந்த தொடர் எதார்த்தமான கதை கொண்டு செல்வதால் மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு குடும்ப தலைவியின் கதை தொடங்கிய தொடரில் அன்றாடம் வீட்டில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பி ரச்சனை களை அப்படியே காட்டப்படுகிறது.
நடிகை ஷகிலா ஒரு தி ருநங் கையை தத்தெடுத்து மகளாக வளர்த்து வருகிறார். அவரது பெயர் மிலா. இவரும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களான திவ்யா மற்றும் மீனா என 3 பேரும் நல்ல நண்பர்களாக ப ழகி வருகிறார்கள். எப்போதும் 3 பேரும் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்கள்.
மேலும் அண்மையில் இவர்கள் குமிழியில் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்ப்பாராத விதமாக திருச்சி பக்கத்தில் அவர்களது காருக்கு பின்னால் வந்த கார் க ட்டுப்பாடு இ ழந்து மோ தி வி பத்து ஏற்பட்டுள்ளது. இதில் மிலாவிற்கு மட்டும் மு துகில் சிறிய கா யம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை.