சினிமாவில் நடிகர், நடிகைகள் ஆரம்பத்தில் கா தலி த்து திருமணம் செய்து கொள்வதும் சில வருடங்கள் கழித்து இருவருக்கும் க ருத் து வேறுபாடு ஏற்பட்டு பி ரிவ தும் சகஜமான ஒன்று. தற்போது இந்த விஷயங்கள் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அப்போதெல்லாம் இது பெரிய அளவு பா திப் பை ஏ ற்படுத் தவில்லை.
மேலும் அந்த காலத்தில் ஒன்றுக்கு இரண்டு மூன்று மனைவிகள் வைத்திருந்த நடிகர்களும் உண்டு. அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் வைத்திருந்த நடிகைகளும் உண்டு. அந்த வகையில் அவர் வேறு யாரும் இல்லை. நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். பெங்களூரில் தொழிலதிபரின் மகனாக இருந்த சரத்குமார்.
அங்கேயே ஒருவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். பின் சினிமாவுக்கு வந்த அவர் நடிகை ராதிகாவின் மீது கா தல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார். இத்தனைக்கும் நடிகை ராதிகா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து வி வாகர த்து ஆனவர்.
இந்த தகவல் பலருக்கும் தெரிந்திருந்தாலும் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில், நடிகையின் மீது ஏற்பட்ட மோ கத் தால் கட்டிய மனைவியை வேண்டுமென்றே வி வாக ரத்து செய்து விட்டார். என சரத்குமாரை குறிப்பிட்டு சொன்னது அவரது குடும்பத்தில் ச ங்கட த்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
சமீப காலமாக ஏற்கனவே பலருக்கும் தெரிந்த செய்திகளை சொல்லி நடிகர்களின் வெ றுப்பை யும் சம்பாதித்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். ஒரு பத்திரிக்கையாளர் சொல்ல வேண்டிய வி ஷயங்களை இவ்வளவு ஓப்பனாக சொல்ல வேண்டுமா என அவர் மீது பல நடிகர், நடிகைகள் கோபத்தில் உள்ளன.