திரையுலகில் நடிகைகள் பெரும்பாலும் நல்ல இடத்தினை பிடித்து அதன் பின் வட இந்திய பக்கம் சென்று கோ டியில் சம்பாதிக்கலாம் என்று கனவோடு சினிமாவில் நடித்து வருவார்கள். அ ந்த வாய்ப்பு இரண்டு முறை கிடைத்து தென்னிந்திய நடிகை ஒருவர் உ தறி த ள்ளியுள்ளா ராம்.
மேலும் மலையாள சினிமாவில் கா தலை மையப்படுத்தி படத்தில் டீச்சராக நடித்து பிரபலமானார். மேலும் சமீபத்தில் தமிழில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கு, மலையாளம் என நடித்து வரும் நடிகையை பா லிவுட் பக்கத்தில் இருக்கும் ஒரு பிரபல நிறுவனம் அணுகியிருக்கிறது.
பேச்சு வார்த்தையில் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காத அளவிற்கு இரு படங்கள் பேசப்பட்டதாம். ஆனால் அந்த நடிகைக்கு அங்கு சென்று நடித்தால் அ ந்த மா திரியான கா ட்சிக ளிலும் நடிக்க வேண்டும். அது செ ட்டா காது என்று தூ க்கி எ றிந் து வி ட்டா ராம். பணம் அதிகமாக கிடைக்கிறது என்று நினைத்து அ ந்த மாதிரி கா ட்சிக ளை உ த றித் த ள்ளி யது பலருக்கு ஆ ச்சரியத்தை ஏ ற்படுத்தி யுள்ளது..