அடடடா… வி வா க ர த் து க் கு இத்தனை காரணமா…? கி ள ற கி ள ற இத்தன கிளிகள் சிக்குதே…?? வா யடைத்து போன நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக முன்னணி நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் நேற்றிரவு அறிவித்திருந்தார். அவரை போல் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சமூகவலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டார். இந்த செய்தி சினிமாத்துறையை தா ண் டி ரசிகர்களுக்கு அ தி ர் ச் சி யை உண்டாகியுள்ளது.

இதற்கு காரணம் என்ன என்று பலர் கு ழ ம் பி புதுப்புது காரணங்களை கூறி வருகிறார்கள். திருமணத்திற்கு முன்பே சில பி ர ச் ச னை க ள் இருந்ததாக தெரிகிறது.

மேலும் “3” படத்தின் போது ஸ்ருதிஹாசனுடன் நெ ரு க் க மா க தனுஷ் நடித்திருந்தார். அப்படி நடிக்க வைத்த ஐஸ்வர்யாவுக்கு அதனால் க ரு த் து வேறுபாடு ஏற்பட்ட போது குடும்பத்தார் ச ம ர ச ம் செய்துமுடித்தார்களாம்.

இதையடுத்து இரவு பா ர் ட் டி யி ன் போது ந டிகைகளுடன் நெ ருக்கமாக எடுத்த புகைப்படங்கள் சு ச் சி லீ க் ஸ் மூலம் க சி ந் த து. இதுவும் ஒரு காரணமாக இருந்தது என்றும் தற்போது போயஸ் கா ர் ட னி ல் புதிய வீடு கட்டி வரும் தனுஷிற்கு இதனால் கோடிக்கணக்கில் கடன் இருந்தது.

அதை சமாளிக்க ரஜினிகாந்திடம் கேட்டதற்கு அவர் கை வி ரி த் து விட்டாராம். இதனால் தனுஷ் இப்படியான முடிவினை எடுக்க பேசியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறார்கள்.

இதைவிட முக்கிய காரணமாக இருப்பது “தங்கமகன்” படத்தின் போது சமந்தாவுடன் நெ ரு க் க ம் கா ட்டி வந்ததால் தானாம். இதற்கும் சில கருத்து வேறுபாடுகள் உருவாகியது எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் நடிகை அமலா பால் வி வா க ர த் து க் கு தனுஷ் தான் காரணம் என்ற செய்தியும் வெளியானது. இதற்கு வி ஐ பி படத்தின் போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படமும் நெ ரு க் க மு ம் தானாம். சமீபத்தில் டி டி கூட இரவில் தனுஷ் வீட்டிற்கு சென்றதாக செய்திகள் ப ர வி ய து மேட்கோள் கா ட்ட வேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *