தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லலிதா குமாரி. இவர் 1987 ஆம் ஆண்டு வெளியூரான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீடு மனைவி மக்கள், புதுப்புது அர்த்தங்கள், பு ல ன் வி சா ர ணை, உலகம் பிறந்தது எனக்காக போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.
நடிகை லலிதாகுமாரி தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை. பின் இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ் ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என இரண்டு மகள்கள் மற்றும் சித்து என்ற மகனும் உள்ளனர். 2004 ஆம் ஆண்டு சித்து கா ல மா னார். அதன் பின் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டு வி வாக ரத்து பெற்று பிரிந்தனர்.
நடிகை லலிதா குமாரி சினிமாவை விட்டு வி லகி தன்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் இவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. இதை பார்த்து அனைவரும் நடிகை லலிதா குமாரியா இது, என்று கேட்கும் அளவிற்கு அ டையாளமே தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார்.
மேலும் இந்நிலையில் நடிகை லலிதா குமாரி கடந்த ஆண்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் படத்தில் நீங்கள் கவுண்டமணி தங்கையாக க ருப்பு நிற பெயின்ட் அ டித்துக் கொண்டு ஒரு காட்சியில் நடித்து இருப்பீர்கள் அந்த படத்தின் அனுபவம் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு நடிகை லலிதா குமாரி கூறியது, எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் நான் நடித்து இருந்தேன்.
அப்ப என்னிடம் வந்து கருப்பு மே க்கப் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு நான் கொஞ்சம் க ருப்பா தான் இருந்தேன். ஏற்கனவே கருப்பா இருக்கிற என்னை கருப்பு பொண்ணு மாதிரி ஒரு சீன்ல நடிக்க சொன்னாங்க. அந்த சீன்ல நான் ந டிக்கவே மா ட்டேன் என்று அ ழுதே ன். அந்த சீன்ல என்னை க ருப்பா காட்டுறீங்க, நான் அ சிங்க மா இருப்பேன்.
நான் பண்ணமாட்டேன் என்று ப யங்க ரமாக அ ழ ஆரம்பிச்சுட்டேன். அப்ப இயக்குனர் வந்து என்னிடம் நீ விஜயகுமாரி அம்மாவோட கருமை நிற கண்ணா என்ற ஒரு பாட்டு கேட்டு இருக்கியா என்று சொன்னார். நானும் கேட்டு இருக்கேன் அது ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.
அதில் எவ்வளவு அழகாக இருந்தாங்க. அதே மாதிரி தான் நான் இந்த படத்தில் அழகாக காண்பிக்கிறேன் என்று சொன்னார்கள். கருப்பு என்று சொல்லி ரொ ம்ப அ சிங்க மா கா ட்டுவார்களே என்று ப யந்து ட்டு இருந்த என்னை சமாதானப்படுத்தினார்கள்.
மேலும் அதற்கு பிறகு தான் இந்த படத்தில் நான் நடித்தேன். தற்போது கூட இந்த படத்தின் கா ட்சியை வைத்து நீங்கள் தானே அது என்று கேட்பார்கள். எந்த கா ட்சியில் நான் நடிக்க மாட்டேன்னு என்று சொன்னேனோ அந்த காட்சி தான் மக்கள் மத்தியில் என்னை பிரபலமடைய வைத்தது என்று கூறினார்.