திரையுலகில் 1980ல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை நளினி. இவர் 1987ம் ஆண்டு பிரபல நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என டுவின்ஸ் உள்ளார்கள்.
மேலும் இவர்கள் இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சில காரணங்களால் நளினி மற்றும் ராமராஜனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாகரத்து பெற்று பி ரிந்தன. ராமராஜன் நடிப்பை நி றுத்தி விட்டார்.
ஆனால் நடிகை நளினி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதிலும் அவர் சீரியல்களில் அதிகம் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்போது வள்ளி திருமணம் சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். நளினி பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றிய ஒரு விஷயம் கூற மக்கள் அனைவரும் ஆ ச்சரியப் பட்டுள்ளனர்.
அதாவது நடிகை நளினி 365 நாளும் 365 புதிய புடவையை தான் அணிவாராம். அதிலும் ஒரு வீடு முழுவதும் புடவைகள் தான் வைத்துள்ளாராம். என்னுடைய வீடு ஒன்றை வாடகைக்கு கொடுக்காமல் புடவைக்காகவே வைத்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.