அ டே ய்… என்னடா இ தெல்லாம்…! ஒரே தூ க் கா தூ க்கிட்டாங்க… மு ர ட் டு க தாநாயகியா இருப்பாங்க போல…!! மு த் த ழ கி ன் செ ய்கையால் ஷா க் கா ன நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் “மு த் த ழ கு” சீரியல். இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகி  விருப்பம் இல்லாமல் திருமணத்தை செய்துகொள்கிறார்கள்.

இருவரின் நெ ரு க் க த் தை அதிகரிக்க பாட்டி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அந்த வகையில் கோவிலுக்கு செல்லும் வழியில் மு ள் ளை போட்டு கதாநாயகி காலில் கு த் தி னா ல் கதாநாயகன் தூ க் கி செல்வான் அதனால் நெருக்கம் அதிகமாகும் என எண்ணி மு ள் ளை போட்டுள்ளார் பாட்டி.

ஆனால் பி ளா ன் உ ல் ட் டா வா க மாறி மு ள் கதாநாயகன் காலில் கு த் த வே, சற்றும் எதிர்பாராத விதமாக கதாநாயகனை கதாநாயகி தூ க் கி செல்கிறார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் என்னடா இது மு ள் ளு கு த் து னா நடக்க முடியாத என க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.

மேலும் சில கு று ம் பு க் கா ர நெ ட்டிசென்கள் அ டே ய்… என்னடா இ தெல்லாம்… சீரியலா இருந்தாலும் ஒரு நி யா ய ம் வேணாமா…?? என க மெ ண் டி ல் க ழு வி ஊ ற்றுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *