இந்த காலத்தில் 32 வருடங்களுக்கு பின் தனது அம்மாவின் புடவையை அணிந்து தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் பிரபல நடிகை. மேலும் தமிழ், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ள நடிகை நிஹாரிகாவுக்கும் பொறியாளர் சைதன்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகி தெலுங்கு ரசிகர்களை ஆ ச்சரியமடைந்துள்ளன. இந்த புகைப்படத்தை ப கிர்ந்த அவர் அதனுடன் சேர்ந்து ஒரு சுவாரசியமான தகவலையும் கூறி இருந்தார். 32 வருடங்களுக்கு முன் தனது தாயார் பத்மஜா நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட இந்த சேலை தற்போது அழகாக இருப்பதாக அவர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த சேலையை அணிந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது அவருடனே இருந்து நடத்துவது போன்ற உணர்வு என்று கூறியுள்ளார். நிச்சயதார்த்தத்தின் போது தனது தாயின் சேலை அணிந்த புகைப்படமும் தற்போது நிகாரிகா அதே சேலை அணிந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.