அட இந்த காலத்தில் இப்படியா? பிரபல நடிகை வா டகைத் தா ய் மூலம் இரண்டாம் குழந்தை பெற்று கொண்டார்.. யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை தான் ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பாலிவுட் பக்கம் திரும்பினார்.

மேலும் தற்போது 44 வயதாகும் நடிகை ஷில்பாவிற்கு 2009ல் ராஜ் குண்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி அவருக்கு 7 வயதில் வியான் குந்த்ரா என்ற மகன் உள்ளார். தற்போது கணவரின் வி ந்தணு க்கள் மூலம் வா டகைத் தாய் வழியில் பெண் குழந்தையை பெற்றுக்கொண்டார்.

இந்த குழந்தை பெற்றெடுத்ததை மகிழ்ச்சியுடன் அவர்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமுக வலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதை கேள்விப்பட்ட திரைத்துறை மற்றும்  ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *