தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பலர் முதலில் இயக்குனராகவும் அல்லது உதவி இயக்குனராக பணி புரிந்த பின் தான் நடிகராக மாறி இருப்பார்கள். அந்த வகையில் நடிகர் பார்த்திபன். முதன் முதலில் பாண்டியராஜன் மற்றும் பாக்யராஜ் அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். நடிகர் பார்த்திபன் முதன் முதலில் தாவணிக் கனவுகள் என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தார்.
மேலும் அதன் பின் உதவி இயக்குனராக இருந்து கொண்டு பல திரைப்படங்களில் பணியாற்றினார். அதன் பின் இவர் முதன் முதலில் ஒரு திரைப்படத்தை இயக்கி நடித்தார். அந்த திரைப்படம் தான் புதிய பாதை. முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றி பெற்றது. நடிகராகவும், இயக்குனராகவும் பல விருதுகளை வாங்கிக் கொடுத்தது.
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை சீதாவுக்கு நடிகர் பார்த்திபனுக்கு காதல் ஏற்பட்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் பி ரிந் து விட்டார்கள். அதன் பின் பார்த்திபன் எந்த ஒரு திருமணமும் செய்து கொள்ளவில்லை.
ஆனால் நடிகை சீதா சின்னத்திரை நடிகர் ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். திருமண வாழ்க்கையும் ஒரு சில வருடங்கள் தான் நீடித்தது அதன் பின் அவருடன் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து பி ரிந் து வந்தார் நடிகை சீதா. இப்படி இருக்க நடிகர் பார்த்திபன் மற்றும் சீதாவுக்கு பிறந்த மகளின் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்காக மட்டும் சீதா பார்த்திபனுடன் இணைந்து நின்று திருமணம் முடிந்த பின் பார்த்திபனுடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். ஆனால் பார்த்திபன் அவரை ஏற்றுக் கொ ள்ளவில்லை. தற்போது நடிகர் பார்த்திபன் உ டனும் இல்லாமல் சீரியல் நடிகர் உடனும் இ ல்லாமல் த னிமை யில் வசித்து வருகிறார்.
பார்த்திபன் மீண்டும் சீதாவுடன் ஒன்று சேர்ந்து வாழும் எண்ணம் எனக்கு துளி அளவு கூட இல்லை. என்று கூறி விட்டார். என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றது. மேலும் இந்த வயதிலும் சிறப்பான திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.