தொலைக்காட்சிகளில் யா ரடி நீ மோ கினி, வள்ளி திருமணம் போன்ற சில சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை நக்ஷ்த்திரா. அவர் கடந்த வருடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நபரை பார்த்து கா தலில் வி ழுந்து, ஒரே மாதத்தில் நிச்சயதார்த்தமும் செய்து முடித்திருக்கிறார். அந்த தகவலை அவரது தோழி நடிகை ஸ்ரீநிதி தான் வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை நக்ஷத்திரா அந்த நபரை திருமணம் செய்ய கூடாது என த டுக்க முயற்சித்து இருக்கிறார் ஸ்ரீநிதி, அதற்காக மாப்பிள்ளை வீட்டார் ஸ்ரீநிதியை தா க்கி இருக்கின்றனர். அது பற்றி அ திர்ச்சி தரும் பல விஷயங்களை ஸ்ரீநிதி தெரிவித்து இருக்கிறார்.
நக்ஷத்திரா கா தலித் து நிச்சயதார்த்தம் செய்திருக்கும் நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது முதல் மனைவி திருமணம் முடிந்த பத்து நாளிலேயே வீட்டை விட்டு சென்று விட்டார். அவர்கள் கொடுத்த வ ழக்கும் நி லுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தான் அந்த நபருக்கு இரண்டாம் தாரமாக நக்ஷ்த்திரா போகிறார்.