இந்த காலக ட்ட த்தில் இருக்கும் ஒரு சில ந டிகைகள் ஆர ம்ப கால த்தில் கு ழந் தை நட்ச த்தி ரமாக இருந்த தற்போது வளர் ந்து சி னிமா நடி கையாகி உள் ளார்கள். அந்த வரி சையில் கு ழந் தை நட்ச த்தி ரமாக “தே வ ர் மக ன்” திரை ப்பட த்தில் அ றிமுக மாகி அதன் பின் “பாண்டவர் பூமி”, “ஆல்பம்”, “விரு ம்புகி றேன்” என சில திரை ப்பட ங்களில் நடித்து வந்தார் தான் ந டிகை நீ லிமா ராணி.
மேலும் இதையடுத்து “பி ரி ய ச கி” என்ற திரை ப்பட த்தில் சிறு கதாபா த்திர த்தில் நடித்து அதன் பின் பல திரை ப்பட ங்களில் நடித்து பிரப லமானார். மேலும், “மெட்டி ஒலி” உள் ளிட்ட பல சீ ரிய ல்களில் வி ல் லி கதாபா த்திர த்தில் நடித்தும் க லக்கி கொண்டு வந்தார். இதைய டுத்து குடு ம்ப த்தாரின் விரு ப்பத் தினால சி றுவ யதிலே யே தி ரும ணம் செய்து கொ ண்டார்.
இவரு க்கும் இவரது க ணவரு க்கும் 12 வ யது வி த்தியா சமாம். இது ரசிக ர்களுக்கு ச ற்று அதி ர்ச் சியாக இரு ந்தாலும். இவர்களது தி ரும ணம் மு ழுக்க மு ழுக்க கா த ல் தி ரும ணமாம். அவரது க ணவர் ஒரு த மிழர், இவர் தெலு ங்கு, 21 வ யதில் அவரை கா தலி த்து முதல் முதலில் இவர் தான் அவர் க ணவ ரிடம் ல வ் ப் ரொபோஸ் செய்தாராம்.
மேலும், தி ரும ணம் முடி ந்து எட்டு மாத த்தில் இவரது தந்தை ம றை ந்து விட் டதால் இவரது த ம்பி அப் பதான் ஸ்கூல் படி த்துக் கொண் டிருந்திரு க்கிறார். அதனால், என் தம்பி காலேஜ் எல்லாம் ப டித்து முடி த்துவி ட்டு பிறகு தான் நமக்கு கு ழந் தை என்று க ணவ ரிடம் கூறி யிரு க்கிறார். அவரது க ணவ ரும் அதற்கு ச ம்மதம் தெ ரிவித்து இரு க்கிறார்.
அதன் படி அவரது தம்பி கல்லூரி படி ப்பை மு டித்த பிற குதான் ஒ ன்பது வருடம் க ழித்து இவர் கு ழந் தை பெ ற்றுக் கொண்டி ருக்கிறார். அதுவும் பெ ண் கு ழந் தை பி றந்ததால் தே வதை யே பிற ந்ததாக எண் ணி கொ ண்டாடியு ள்ளனர்.
மேலும் அந்த பெ ண் கு ழந் தை எங்கள் கா தலி ன் அடை யாளம் மற்றும் எங்கள் முழு ச ந்தோ ஷமும் என்று மகி ழ்ச் சியாக கூ றுகிறார் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து தற்போது ச மூக பக்க த்தில் இவர்களது கு டும்ப புகை ப்படம் வெளி யானது…