நடிகை யாஷிகா ஆனந்த் க வர்ச்சி அதிகம் கா ட்டி தமிழ் சினிமாவில் இ ளம் ரசிகர்களை ஈர்த்தவர். அவர் கடந்த வருடம் வி பத் தில் சி க்கி தற்போது தான் குணமடைந்துள்ளார். தற்போது யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் தனக்கு திருமணம் என்று ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
மேலும் அதில் அவர் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இது arranged திருமணம் தான் லவ்லாம் செட் ஆகாது என கூறி இருக்கிறார். மேலும் யாஷிகா திருமணத்திற்கு பின் ரசிகர்களை entertain செய்வேன் என கூறி உள்ளார்.
யாஷிகா இப்படி ஒரு பதிவை தி டீரென இன்ஸ்டாகிராமில் போட்டிருப்பது இணையத்தில் வை ரல் ஆகி வருகிறது. அதில் இன்று ஏப்ரல் 1 என்பதால் இப்படி prank பதிவை போட்டிருக்கிறாரா என தெ ரியவில்லை.