பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரிலில் தேவி மாயனிடம் எப்பவுமே தி ட்டிய படியே இருப்பாள் அதே போல் இருவருக்கும் ஒ த்து போ காதது அனால் தற்போது ப்ரோமோவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆ றுதல் கூறி ரொ மான்ஸ் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் இனிமேல் இந்த சீரியல் வேற லெவலில் போகப் போகிறது.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்கள் ஆர்வத்துடன் பேசி வருகிறார்கள். ரேடியோ மிர்ச்சி செந்தில் இதில் மாயன் மற்றும் அரவிந்த் என இரட்டை வே டத்தில் நடித்து வருகிறார். தற்போது இரண்டாவது பாகம் ஒளிப்பரப்பாகி வரும் நிலையில் இதன் முதல் பாகத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மி, ரக்ஷா நடித்திருந்தனர்.
மேலும் இதில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நல்ல வரவேற்றபை பெற்றிருந்தார் ரக்ஷா. மிர்ச்சி செந்தில் நடிப்பில் சின்னத்திரையில் வெற்றிநடை போட்டு வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்த சீரியல் முதல் பாகத்தில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை ரக்ஷா நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி, சின்னத்திரையில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்று. இந்நிலையில் நடிகை ரக்ஷகா அவரது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.