பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ என்றால் அது நீயா நானா இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்ததில் இருந்து தொகுத்து வழங்கியவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்கள் குறித்து வி வாதம் நடந்து வருகின்றது.
மேலும் அவரது தமிழ் பேச்சும், சமூகத்தின் மீது உள்ள மி குந்த அக்கறையும் இந்த நிகழ்ச்சி இத்தனை வருடங்கள் ஓட மிகப்பெரிய காரணமாக உள்ளது. இது த விர மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ்ட் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் இருந்து வருகின்றார்.
இவர் துர்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு அழகான மகள் உள்ளார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு கொண்டாட்ட வீட்டிற்கு தனது மகளுடன் வர அதைப் பார்த்த ரசிகர்கள் அட அவரது மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.