விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மௌன ராகம் 2 சீரியல் தற்போது இந்த சீரியலில் ப ர ப ரப்பான தி ருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் வில்லியாக நடிக்கும் சுருதி வருணிடம் சக்தியை பற்றி த ப்பாக சொல்லி அவரை குழப்பி விட தற்போது பெரிய பி ரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
மேலும் இந்த சீரியலில் திருமணத்திற்கு முன் சக்தி மற்றும் தருண் இருவரும் கா தலித்தார்கள் என ஸ்ருதி வருணிடம் கூறி விட தற்போது மனைவி மீது வருண் ச ந்தேகம் கொள்கிறார். தம்பியை கா தலித்து விட்டு அண்ணனை திருமணம் செய்து கொள்ள எப்படி உனக்கு மனசு வந்துச்சு என வருண் கேட்கிறார்.
அதன் பின் சக்தி நான் வீட்டை விட்டு வெ ளியேறுவதாக கூறி விட்டு கி ளம்புகிறார். இது இந்த வார ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. அவர் பையுடன் ரோட்டில் நடந்து செல்வதை பார்த்தால் பாரதி கண்ணம்மா தொடர் போல இருக்கிறது என நெட்டிசன்கள் வி மர்சித்து வருகின்றனர்.