அட 2 ஆண்டுகளுக்கு பின் வெளிவரும் வரும் உண்மை… விஜே சித்ராவின் ம ரணத் திற்கு காரணம் இவர்களா??

சினிமா

சின்னத்திரையில் பணியாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே சித்ரா. இவர்  கணவர் ஹேமந்துடன் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

மேலும் 2020 டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி அதிகாலை ஓட்டலில் ம ர்மமான முறையில் த ற் கொ லை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் இதற்கு காரணம் என்று கணவர் ஹேமந்த் உட்பட பலரிடம் வி சாரணை செய்யப்படது.

இந்நிலையில் சித்ராவின் த ற் கொ லைக்கு காரணமாக இருந்தவர்கள் தன்னை பணம் கேட்டு மி ரட்டுவதாக ஹேமந்த் போ லிஸ் பு கா ரளித் துள்ளார். என் மனைவி ம ரணத்திற்கு நான் தான் காரணம் என்று என் மீது சேற்றை வீ சினார்கள். என் மனைவியின் த ற்கொ லைக்கு காரணமாக இருந்த மாபியா கு ம்பல் என்னை கொன்று விடுவேன் என மி ரட்டி உள்ளார்கள்.

அதுமடடுமின்றி பணம் ப ரி க்கும் முயற்சியில் இன்னொரு கு ம்ப லும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றன. இதனால் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தான்புகாரளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *