திரையுலகை பொறுத்தவரை நடிகர்களின் ஆ திக்கம் கொ ஞ்சம் அதிகமாக இருக்கும். அது சொ த்து விஷயமாக இருந்தாலும் சரி, சம்பள விஷயமாக இருந்தாலும் சரி, இவ்வளவு ஏன் புகழ் விஷயத்திலும் ஆண்கள் தான் எப்போதுமே முதலிடம்.
அப்படி இருக்கையில் அந்த காலத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என சொகுசாக வாழ்ந்த நடிகையை தெரியுமா இந்த கால கட்டங்களில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவதால் சொகுசு வாழ்க்கை. ஆனால் அந்த காலகட்டங்களிலேயே சொகுசு ராணியாக வாழ்ந்தவர் தான் கே ஆர் விஜயா.
இந்த காலத்தில் நடிகை நயன்தாரா எப்படியோ அப்படித் தான் அந்த காலத்தில் கே ஆர் விஜயா. முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என்று பார்க்காமல் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் நடிக்க த யங்க மாட்டார். அவர் தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என வாங்கி சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ராணி போல தான் வாழ்ந்தார்.
அதுமட்டுமின்றி அவரது வாழ்கையும் அப்படி தான் இருந்ததாம். தற்போது கப்பல், விமானம் எதுவும் இல்லை என்றாலும் இப்போதும் சொகுசாக மகாராணி போலத் தான் வாழ்கிறார். கே ஆர் விஜயாவுக்கு பிறகு அந்த அளவுக்கு சொகுசாக வாழ்ந்து வருபவர் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான்.