ச ன் டிவியில் ஒளிபரப்பாகும் “பூவே உ னக்காக” சீ ரியலில் பூ வரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. இவர் க ர்நாடகத்தை சேர்ந்தவர். கன்னடத்தில் வெளியனான “ரா ஜா ல வ் ஸ் ரா தே” எனும் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ” எ ம் பி ரா ன் ” எனும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சமூக வலை பக்கங்களில் எப்போதுமே ஆக்ட்டிவாக இருக்கும் ப்ரீத்தி அ டிக்கடி புகைப்படங்களையும் வீ டீயோக்களும் வெளியிட்டு வருவார். இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றிட்கு ராதிகா ப்ரீத்தி தனது திரையுலக அனுபவம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் ஒரு திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும், அந்த அழைப்பை ஏற்று சந்தோசத்துடன் நடிக்க சென்றாராம். முதலில் 50 பேருடன் கோ லா க ல மா க ஷூ ட் டி ங் எடுத்தார்களாம். நாட்கள் செல்ல செல்ல ஆட்கள் குறைந்து டைரக்டர், ஒளிப்பதிவாளர், இரண்டு நடிகர்கள் என நான்கு பேர்கள் தான் இருந்தார்களாம்.
அந்த சமயத்தில் ஷூ ட் டி ங் மேட்கொண்டு எடுக்க 5 லட்சம் ரூபாய் என்னிடம் கேட்டார்கள், வீட்டிலுள்ள நகைகளை அ ட மா ன ம் வைத்து பணத்தை கொடுத்தவுள்ளார் ராதிகா. பின் ஒருநாள் டைரக்டர் நீ ச் ச ல் உடையை கொடுத்து இதை அணிந்து நடிக்க சொன்னாராம்.
அதனை கண்டு அ தி ர் ச் சி யா கி முடியாது என கூறவே, சரி ஆடையை சு ருட்டி டா ய் லெ ட் பொ சி ஷி னி ல் உக்கார சொல்லியுள்ளார் இதனை கேட்டு மேலும் அ தி ர் ச் சி யா கி படத்தில் நடிக்கவில்லை என கூறி கி ள ம் பி விட்டதாக தெரிவித்திருந்தார் ராதிகா ப்ரீத்தி.