தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பார்த்திபன். இவர் எப்போதும் வித்தியாசமாக யோசித்து பேசக் கூடியவர். மேலும் இவர் மேடையில் பேசினாலும் சரி ட்விட்டரில் பதிவிட்டாலும் சரி எல்லாமே வித்யாசமாக தான் இருக்கும். தற்போது ச ர்ச்சையில் சி க்கி இருக்கிறார்.
மேலும் அவர் இயக்கி இருக்கும் இரவின் நிழல் படத்தில் இசை விழா நடைபெற்று இருக்கிறது. அதில் நடிகர் பார்த்திபன் கோ பமாக மைக்கை தூ க்கி எ றிந்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் அவர் அருகில் அமர்ந்திருக்கும் நிலையில் பார்த்திபன் இப்படி செய்தது அனைவரையும் அ திர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அவர் ஆ ணவத்தில் இப்படி செய்திருக்கிறார் என பலரும் வி மர்சித்து வருகின்றனர். பாடல் தொடங்குவதை அறிவிக்கும் படி நடிகர் பார்த்திபன் ரோபோ ஷங்கரிடம் கூற அவர் மைக் இல்லை என கூறுகிறார். அதனால் தான் அவர் கோ பமாக மைக்கை ரோபோ ஷங்கர் மீது தூ க்கி வீ சி உள்ளார். அந்த வீடீயோ இணையத்தில் வை ரலாகி வருகிறது.
மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்: அதிர்ச்சியில் உறைந்து போன ஏ.ஆர்.ரகுமான்! https://t.co/wupaoCzH82 | #Parthiban #ARRahman #IravinNizhal pic.twitter.com/W6XZwqoTnl
— ABP Nadu (@abpnadu) May 2, 2022