தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இவர் வி ல் ல னா, ஹீ ரோ வா, அல்லது கு ண ச் சி த் தி ர நடிகரா..? என்ற எந்த ஒரு தெளிவும் இல்லாமல் நடித்து வந்தவர் தான் நடிகர் கரண்.
முதலில் கு ழ ந் தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார் கரண். பின்னர் கமலஹாசன் நடிப்பில் வெளியான “ந ம் ம வ ர்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக தலை தூ க்கினார். அதன்பிறகு தமிழில் வி ல் ல னா க வு ம் சில படங்களில் அ வ த ரி த் தா ர்.
மேலும் ஹீ ரோ வு க் கு நண்பன், கு ண ச் சி த் தி ர நடிகர் என கிடைக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நோ சொல்லியதில்லை இவர். இதனாலேயே தற்போது வரை அவரால் தனிப்பட்ட ரசிகர் ப ட் டா ள த் தை உருவாக்க முடியவில்லை.
ஆனால் அவரது சினிமா மார்க்கெட் விழுந்ததற்கு காரணம் அதுவல்ல. அந்த கால கட்டங்களில் கரணின் சினிமா கா ல் சீ ட் வி ஷ ய ங் க ளை ஒரு ஆ ண் ட் டி தான் கவனித்து வந்தாராம். கரணுக்கு எல்லாமே அந்த ஆ ண் ட் டி தா னா ம் .
ஒரு கட்டத்தில் இருவருக்கும் நெ ரு க் க ம் அதிகமாக இருவருமே எ ல் லை மீ றி யு ள் ள ன ர். இதனால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் ஆ ண் ட் டி மீது கவனம் செலுத்தி தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு வே ட் டு வைத்துக் கொண்டதாக பிரபல பத்திரிக்கையாளர் ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார்.
அந்த ஆ ண் ட் டி யி ன் மகன் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருவதாகவும் ஒரு ஹி ன் ட் கொடுத்துள்ளார். அவர் யார் என்பதை கண்டுபிடிக்க தற்போது நான்கு பேர் கொண்ட குழு ஒன்று தீ வி ர வி சா ர ணை யி ல் இறங்கியுள்ளது. சீ க் கி ர மா கண்டு பிடுச்சுரலாமுங்க.