தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அ ந்த நடிகை. அக்கட தேசமாக இருந்தாலும் தமிழில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும் பிடித்த கதைகளில் தான் நடிப்பேன் என தேடிப் பிடித்து ஒரு படத்தில் நடித்து ப ல்பு வாங்கினார் அந்த நடிகை. தன்னுடைய அக்கட தேசத்திலேயே செட்டிலாகி விட்டார்.
மேலும் தெலுங்கில் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ள அந்த நடிகை. நடிகருடன் லி விங் டு கெதர் உ றவில் வாழ்ந்து வந்துள்ளார். அ ந்த நடிகரால் மூன்று முறை க ர்ப்பமாகியுள்ளார். தி டீரென அந்த நடிகருக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போன நடிகையின் மீது செம கோபத்தில் இருந்தாராம் அந்த நடிகர்.
பிறகு செய்தி சேனல்களை கூட்டி அந்த நடிகைக்கும் தனக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும், மூன்று முறை தன்னால் க ர்ப்பமாகி க ர்ப்பத்தை க லைத்து விட்டார் என அந்த நடிகர் கூற மொத்த சினிமா உலகமும் அ திர்ச்சியில் உள்ளது. ஆனால் நடிகையோ, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல தனக்கும் அந்த நடிகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்து விட்டார்.
மேலும் இதனால் அ ந்த நடிகர் விரைவில் ஆ தாரங்களை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார். எப்படியாவது அந்த ஆ தாரங்களை அ ழித்து விட வேண்டும் என அந்த நடிகருடன் கொ ஞ்சிக் கொண்டிருக்கிறாராம் அந்த நடிகை..