இந்த காலத்தில் இப்படியா?? திரைப்படத்திற்காக மொ ட்டை போட்டுக்கொண்ட பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அழகாகவும் சிறந்த நடிப்பையும் வெளிக்காட்டுவார்கள். அவர்களுக்கு திரைப்பட வாய்ப்பு அதிகமாக கிடைக்காது அது மட்டுமல்லாமல் அவரது சினிமா வாழ்க்கையில் பிரகாசமாக இ ல்லாமல் இருக்கும் நடிகை தான் பூனம் பஜ்வா.

மேலும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை இ ல்லை. இவர் பஞ்சாபி குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் முதன் முதலில் 2008ஆம் ஆண்டு வெளியான சே வல் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மிக அழகாக இருக்கும் இந்த நடிகை முதல் படத்திலேயே எந்த நடிகையும் எடுக்காத முயற்சியை எடுத்தார்.

ஆம் எந்த ஒரு இ ளம் நடிகையும் செய்யத் து ணியாத செயலை செய்தாராம். திரைப்படத்திற்காக இவர் மொ ட்டை போ ட்டார். திரைப்படத்திற்காக இவர் மொ ட்டை போ ட்டுக் கொண்டார். ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக இவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தெ னாவட்டு, க ச்சேரி ஆரம்பம், து ரோகி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.அதுமட்டுமின்றி தெ னாவட்டு திரைப்படத்தை த விர எந்த திரைப்படமும் பெரிய அளவில் இவருக்கு வெற்றி பெறவில்லை. பிறகு தம்பிக் கோ ட்டை எனும் திரைப்படத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றி பெறவில்லை.

மேலும் இவர் அடுத்த படியாக ரோமியோ ஜூலியட் திரைப்படத்தில் துணை நடிகையாக வலம் வந்தார். இந்த நடிகை முதலில் நடித்த திரைப்படத்திலேயே மொ ட்டை அ டித்தார். ஒரு வேளை மொ ட்டை அ டிக்காமல் இருந்திருந்தால் இவருக்கு பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து இருக்குமோ என்னமோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *