இந்த நடிகை மட்டும் இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருந்தா நடிகை நயன்தாராவுக்கு சினிமா வாழ்க்கையே கி டையா தாம்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் உள்ளன. அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு வாழ்க்கை கொடுத்த முக்கியமான இரண்டு படங்களில் வேறு ஒரு நடிகைக்கு தான் முதல் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை நயன்தாராவின் சினிமா மார்க்கெட் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சொந்த வாழ்க்கையில் பல பி ரச்ச னைகள் இருந்தாலும் இவருக்கு சினிமா கொடுத்த வாழ்க்கையை கெ ட்டியாக பிடித்துக் கொண்டார்.

மேலும் நடிகை நயன்தாரா சினிமா கேரியரின் ஆரம்ப கால கட்டத்தில் அவருடைய வெற்றிப் படங்களாக இருந்தது ஐயா மற்றும் ச ந்திர முகி ஆகிய இரண்டு படங்கள் தான். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு நயன்தாரா டாப் நடிகையாக மாறினார்.

ஆனால் இந்த இரண்டு படங்களிலும் முதலில் ஒப்பந்தமான நடிகை நவ்யா நாயர் தான். மலையாள நடிகையான இவரும் தமிழ் சினிமாவில் ஒரு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு இந்த இரண்டு படங்களில் வாய்ப்பு வந்த போது.

இவர் மலையாள சினிமாவில் பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பை இவர் த வற விட்டாராம். அன்று அவர் த வற விட்ட வாய்ப்பு தான் நடிகை நயன்தாராவுக்கு இன்று தமிழ் சினிமாவையே தூ க்கி கொடுத்துள்ளது.

மேலும் இதை நினைத்து இப்போதும் கூட வ ருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார் நவ்யா நாயர். ஒரு வேளை இந்த இரண்டு படங்களில் இவர் நடித்திருந்தால் இன்று நயன்தாரா இருக்க வேண்டிய இடத்தில் நவ்யா நாயர் தான் என்கிறார்கள் சினிமா பிரபலங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *