பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி. சமீப காலமாக இவர் பல ச ர்ச்சை களில் சி க்கி வருகின்றார். சமீபத்தில் இவர் வலிமை படம் குறித்து ச ர்ச்சைக் குரிய கருத்தை தெரிவித்து ரசிகர்களை வெ றுப்பில் ஆழ்த்தியுள்ளார். பின் மன அழுத்தத்தில் இருந்ததாக கண்ணீருடன் காணொளியினை வெளியிட்டார்.
நடிகர் சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார். அதில் ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம். என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனை ரசிகர்கள் சிம்புவை திருமணம் செய்துகொள்ள கருத்து தெரிவித்த போது தனக்கு ஏற்கனவே ஆள் இருப்பதாக பதில் அளித்தார்.
மேலும் இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கூறி நடிகர் சிம்பு வீட்டின் முன் போ ராட்டத் தில் ஈடு பட்ட ச ம்பவம் ப ர ப ர ப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நடிகை ஸ்ரீநிதி கூறுகையில் எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார்.
என்பதை என்னால ந ம்ப முடியல. இன்னைக்கு தான் புரிஞ்சது எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்… லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு. சிம்புவைத் த விர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜ ல்லிக்க ட்டுக்கு மட்டும் தான் போராட்டமா காதலுக்கலாம் போராட்டம் இல்லையா என பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில் போனில் 4 சதவீதம் தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும். கோ வமா இருக்காரு அவர மட்டும் புரிஞ்சிக்கனுமா நம்மள புரிஞ்சிக்கமாட்டாரா ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க, க த்துரதுக்கு எனர்ஜி இல்ல.
எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு. வேணும், பாக்கனும், இப்பவே” என குறிப்பிட்டுள்ளார். 14px;”>இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே சிம்புவை லவ் பண்றாரா இல்ல பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறாரா என்று குழப்பத்தில் உள்ளன.