தெலுங்கு சினிமாவின் ஸ் டை லி ஷ் ஆ க் ட ர் என்று பேர் போனவர் நடிகர் அல்லு அர்ஜுன். தன் ஸ் டை லி ஸ் ஆ க் டி ங் கை விட்டுவிட்டு மு ர ட் டு ஆளாக மர க ட த் த ல் சம்மந்தப்பட்ட “புஷ்பா” என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படம் திரையரங்கம் வந்தது.
அல்லுஅர்ஜுன், ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த இப்படத்தில் ந டி கை சமந்தா கி ளா ம ர் பாடலுக்கு கு த் தா ட் ட ம் போட்டது பெரிய மார்க்கெட்டாக அமைந்தது. இப்படம் இதுவரை 250 கோ டி வ சூலை பெற்றது என்று பலர் பா க் ஸ் ஆ பி ஸ் ரி ப் போ ர் ட் டை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அனைத்து மொழிகளிலும் வெற்றி விழா நிகழ்ச்சி நடந்து கொண்டு வருகிறது. சென்னையில் நேற்று வெற்றி விழா நிகழ்ச்சியை வி ஜே அஞ்சனா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் மேடையில் அல்லு அர்ஜுன் பற்றி பேசிய அஞ்சனா, வி சி ல டி த் த படி நீங்கள் இரு ஸ் டெ ப் ஸ் ஆடியே ஆகனும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் அல்லு அர்ஜுன் முடியாது என்று கூறியதுடன் மேடையை விட்டு இறங்கி அ ர ங் க த் தி ல் இருந்தே பு ற ப் ப ட் டுசென்று விட்டார். இது மேடையில் சில ச ல ச ல ப் பை உண்டாக்கியது.
இதற்கு காரணம் நிகழ்ச்சி திட்டமிட்டதை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மிகவும் க லை ப் பா கி இருந்த அல்லுஅர்ஜுன் சிரித்த முகத்துடன் தான் சென்றார் என்று வி ஜே அஞ்சனா கூறியிருந்தார்.