என்னது… படத்தில் அ ந்த மா திரி கா ட்சி இருப்பதால் கிடைத்த வா ய்ப்பை தூ க்கி எ றிந்த இ ளம் நடிகை!! யார் அ ந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலும் எப்படியாவது நல்ல இடத்தினை பிடித்து  வட இந்திய பக்கம் சென்று கோ டியில் ச ம்பாதிக்கலாம் என்று கனவோடு சினிமாவில் நடித்து வருவார்கள். ஆனால் அ ந்த வாய்ப்பு இரண்டு முறை கிடைத்து தென்னிந்திய நடிகை ஒருவர் உ தறியுள்ளாராம்.

மேலும் இவர் மலையாள சினிமாவில் கா தலை மையப்படுத்தி எடுத்த படத்தில் டீச்சராக நடித்து பிரபலமானார். சமீபத்தில் தமிழில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கு, மலையாளம் என நடித்து வரும் நடிகை பா லிவுட் பக்கத்தில் இருக்கும் ஒரு பிரபல நிறுவனம் அணுகியிருக்கிறது.

இப்படியொரு வாய்ப்பு கிடைக்காத அளவிற்கு படங்கள் பேசப்பட்டதாம். ஆனால் அ ந்த நடிகைக்கு அங்கு சென்று நடித்தால் அ ந்த மா திரியான கா ட்சிகளிலும் நடிக்க வேண்டும். அது செ ட்டாகாது என்று தூக்கி எ றிந்து வி ட்டாராம். பணம் அதிகமாக கிடைக்கிறது என நினைத்து அப்பதீப்பட்ட கா ட்சிகளை உ தறித் த ள்ளியது பலருக்கு ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *