என்னது… ப டுக்கைய றை கா ட்சியா வே ண்டவே வே ண்டாம் சாமி… ஒரு படத்தில் ப ட்டதே போதும்.. என பட வா ய்ப்பை தூ க்கி எ றிந்த நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் முன்னணி இ ளம் நடிகைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அதிஷ்டம் கை கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இப்படி என்ன தான் படங்கள் வெற்றியடைந்தாலும் ஒரு  சிலருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

மேலும் இப்படி தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் பல படங்களில் கலக்கி தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்தாலும் தமிழ் திரையுலகில் மலையாள நடிகைகளின் ஆ திக்கம் அதிகம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வருடங்கள் இருந்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்ற நடிகை நயன்தாராவே மலையாள நடிகை தான்.

மலையாள சினிமாவில் ரக்ஷிடிகாரி எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகை அனகா. இந்த திரைபபடம் அவருக்கு ஓரளவிற்கு வெற்றி பெற அடுத்தடுத்த இரண்டு மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

மேலும் தமிழில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான நட்பே துணை எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்த இவர் முதல் திரைபப்டத்திலேயே ரசிகர்களின் மனதை எளிதில் க வர்ந்தார்.  தமிழில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க டிக்கிலோன படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வெற்றிப் படங்களை கொடுத்ததை தொடர்ந்து இவருடன் கி ளாமர் கதாபாத்திரங்களை கூறி உள்ளனர். இதற்கு அவர் நான் ஒரு படத்தில் ப ட்டதே போதும் என கூறி விட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *