என்னது… 25 வயதில் வயதுக்கு வந்த மகளை வைத்துக் கொண்டு 40 வயதில் இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகை! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக பலர் திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு இருவரும் படங்களிலும் நடித்து தங்களின் மா ர்க்கெட்டை இ ழக்கா மல்  வருகிரறார்கள். அந்த வரிசையில் இருப்பவர் பாலிவுட் முன்னணி நடிகர் சைஃப் அலிகான், கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் கடந்த 2001ல் அம்ரிதா சிங் என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். சாரா அலி கான், இப்ராஹிம் அலி கான் என்ற மகள் மகனை பெற்றெடுத்தார். மேலும் இதையடுத்து சயீப்பிற்கும். அம்ரிதாவிற்கு க ருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாகர த்து பெற்று பி ரிந்த னர்.

சக நடிகையான கரீனா கபூரை கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டார். 2016ல் தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மகளாக சாரா அலி கானின் 25வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் தற்போது 40 வயதான நிலையில் கரீனா கபூர் கர்ப்பமாகி இருந்தார்.

மேலும் பி ரசவ வ லி ஏற்பட்ட கரீனாவை ம ருத்துவ மனையில் சைஃப் அலி கான் கொண்டு சேர்த்தார். இந்நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. க ர்ப்ப காலத்தில் தனக்கு நேர்ந்த அனைத்து வி ஷயங்க ளையும் தொகுத்து பிரெக்னன்ஸி பைபிள் எனும் பெயரில் ஒரு புத்தகத்தை நடிகை கரீனா கபூர் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தை கூடிய விரைவில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறியிருந்தார். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள். என்று ம ருத்து வமனை தகவல் தெரிவித்துள்ளது. சாரா அலி கான், இப்ரஹிமுக்கு போட்டியாக தைமூர் இருந்து வந்த நிலையில் தற்போது தைமூருக்கு போட்டியாக இன்னொரு குட்டிப் பையன் பிறந்துள்ளான் என பாலிவுட் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *