தமிழ் சி னி மா வி ல் “ம ன தை தி ரு டி விட் டாய்” என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ந டிகை காயத்ரி ஜெயராமன்.
அதனை தொ டர்ந்து அவர் “ஏப்ரல் மாதத்தில்”, “வ சீ க ரா”, “ஸ்ரீ” போன்ற தி ரைப்ப டங்க ளில் துணை கதா பாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட் டுமி ன்றி தெலுங்கு, ஹி ந்தி, ம லையா ளம் உள் ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகு “வசீகரா” திரைப்படத்தில் கௌ ர வ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜயை து ரத்தி து ரத்தி காதலிக்கும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், தொகுப்பாளனியாகவும் பணியாற்றிய இவர், ச ன் தொலைக்காட்சியில் “நந்தினி” நாடக தொடரின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் அனைவரின் கவனத்தை பெற்று வருகிறார்.
அதனை தொ டர்ந்து சரி யான ப டவா ய் ப்பு கள் கிடைக் காத நி லை யில் ந டிகை காயத்ரி ஜெ யராமன் ஆ ழ் கட லு க்குள் நீ ச்ச லடி க்கும் ஸ் கூ பா டை வி ங் கற்று பயிற்சியாளராக பணியாற்றினார். இந்நி லையில் அவர் ரி சா ர் ட் டி ன் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந் நிலை யில் சமீ பத்தி ல் அவர் அ ளி த்த பே ட்டி ஒன் றில் இவர் இளம் வயதிலிருந்தே ம ரு த் து வ ம் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தாராம். பன்னிரண்டாம் வகுப்பில் 96% மார்க்கு பெற்றிருந்தாலும் இவருக்கு ம ரு த் து வ த் தி ல் இடம் கிடைக்கவில்லையாம். இதனால் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி யில் பி சி யோ தெ ர பி படித்து இருக்கிறார்.