தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி ந டிகை என்ற இடத்தை பிடித்தவர் ந டிகை காஜல் அகர்வால். டா ப் ந டி கை யா க கோடியில் ஜொலித்த சமயத்தில், தான் கா த லி த் து வந்த கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை கடந்த ஆண்டு திருமணம் முடித்தார்.
திருமணமாகி ஒரு வருடமான நிலையில் க ர் ப் ப மா க இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இதனால் பல படங்களில் க மி ட் டா கி இருந்த காஜல் அப்படங்களில் இருந்து வெளியேறியுள்ளார். குறிப்பாக “இந்தியன் 2” படப்பிடிப்பு பாதி முடித்துவிட்டு நடிக்க முடியாது என்று வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் கணவருடன் எப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் காஜல் அதை அ ரு ந் தி போ ஸ் கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு கொண்டுள்ளார்.
தற்போது அந்த பா ன த் தி ற் கு விளம்பரம் கொடுக்கும் விதமாக கணவர் பா ட் டி லை கை யி ல் வைத்தபடியும் கெளதம் தோலில் சாய்ந்தபடியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து திருமணமாகி கணவருடன் சேர்ந்து அந்த வி ஷ ய த் தி ற் கு அ டி மை யா கி விட்டீர்களா என்று க லா ய் த் து கொண்டுள்ளார்கள் நெ ட்டிசென்கள்.
View this post on Instagram