தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து பின்னர் குணச்சித்திர ந டிகையாக மாறியவர் நிரோஷா. இ ல ங் கை யி ல் பிறந்த நிரோஷா, ந டிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு கா த ல் திருமணம் முடித்தனர்.
பல பி ர ச் சி னை க ளை கடந்தே இவர்கள் வாழ்வில் இணைந்தார்கள். இது குறித்து நிரோஷா முன்னர் அளித்த பேட்டியில், நான் சென்னை, இ ல ங் கை, லண்டன்னு மூணு இடங்களில் படிப்பை முடித்தேன்.
சினிமாவுக்கு வந்த பின்னர் “செந்தூரப்பூவே” படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய ச ண்டை நடக்கும். அவர் என்னைத் தண்ணியில இருந்து தூ க் கு ம் சீன்ல, கமல் சார் கூட என்கிட்ட சொல்லிட்டு தான் மே ல கை வை ப் பா ர்.
நீங்க உங்க இஷ்டத்துக்குக் கை வை க் கி றீ ங் க என அவரைத் தி ட் டி ட் டே ன். ஒரு முறை படப்பிடிப்பில், எதிர்பாராத விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான் சி க்கிக்க, கொஞ்சம் விட்டிருந்தாலும் ந சுங்கியிருப்பேன் நான்.
அப்போ ரியல் ஹீ ரோ மாதிரி ராம்கி சார் என்னைக் கா ப்பாத்தினார். பிறகு, ம ருத்துவமனைக்கு போகும் போது என் கை மீது அவர் கை யை வைத்து நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது தை ரி ய மா இரு என சொன்னார்.
அப்போது தான், என் மனதை அவரிடம் ப றி கொடுத்தேன். பிறகு ச ண்டைகள் நீங்கி, ஒருத்தரை இன்னொருத்தர் தேட ஆரம்பிச்சு, கா த ல ர் க ளா னோ ம் என நடிகை நிரோஷா கூறினார்.