தென்னிந்திய சினிமாவில் முன்னணி ந டிகையாக திகழ்ந்து வருபவர் ந டிகை சமந்தா. “தி பே மி லி மேன் 2” படத்தின் ச ர் ச் சை க் கு பின் “பு ஷ் பா” படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு கு த் தா ட் ட ம் போட்டது பெரியளவில் பேசு பொருளானது.
இதற்கிடையில் காதல் கணவரை வி வா க ர த் து செய்து பிரிந்தார். தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து பா லி வு ட் பக்கம் சென்ற சமந்தா தற்போது ஹா லி வு ட் டி லு ம் கால்பதித்துள்ளார். இந்திய எழுத்தாளர் டை ம ரி மு ரா ரி எழுதியுள்ள “அ ரே ஞ் ச் மெ ண் ட் ஸ் ஆ ப் ல வ்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.
இப்படத்தில் ஓ ரி ன ஈ ர் ப் பா ள ர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதுவரையில் க் ளா ம ர் ரோ லி ல் நடித்ததே விமர்சனத்திற்கு பெரிய காரணமாக இருந்தது. தற்போது இந்த ரோல் மிகப்பெரியளவில் பேசப்படும் என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.