சற்றுமுன் சீரியல் நடிகை தி டீ ரென தூ க் கி ட்டு த ற் கொ லை செய்துக்கொண்டார்… க தறி அ ழும் குடும்பம்… அ திர்ச்சி யில் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

சினிமாவை பொறுத்தவரை பிரபலங்களுக்கு நல்லது நடந்தாலும், கெ ட்டது நடந்தாலும் முதலில் சந்தோஷப்ப டுவதும், து க்கப்ப டுவதும் ரசிகர்கள் தான். அதிலும் சோ கமான வி ஷயங்கள் நடந்து விட்டால் அதைப் பற்றி சமூக வலைதளங்களில் பலர் அதிகம் பேசுவார்கள்.

மேலும் கடந்த வியாழக்கிழமை சஹானா என்ற நடிகை இ றந்த செய்தி வெளியாகியது. அந்த து க்கத்தில் இருந்தே ரசிகர்கள் வெ ளிவரவில்லை. தற்போது இன்னொரு சீரியல் நடிகையின் ம ரண செய்தி வெளி வந்துள்ளது.

பெங்காலி சீரியல்களில் அதிகம் நடித்துள்ள பல்லவி நேற்று தனது வீட்டில் பெட்ரூமில் தூ க் குப் போ ட்டு த ற் கொ லை செய்து கொண்டிருக்கிறார்.  இவர் சாக்ணிக் சக்ரபோர்ட் என்பவருடன் லி விங் ரி லே ஷனில் இருந்துள்ளார்.

தற்போது பல்லவியின் பெற்றோர் மற்றும் சாக்ணிக்கையும் போ லீசார் வி சார ணை செய்து வருகிறார்கள். மே 12ம் தேதி கூட தனது சீரியலில் சந்தோஷமாக தான் பல்லவி நடித்து மு டித்திருக்கிறார். அதற்குள் என்ன ஆனது. இவரது ம ரண செய்தியை கேட்ட பிரபலங்கள் அ திர்ச்சி யில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *