திருமணத்திற்கு முன்பே உ ல்லாசம்…! காதலனை நம்பி… கடைசியில் கைக்குழந்தையுடன் த விக்கும் ரஜினி பட ந டிகை…!! யார் அந்த நடிகை தெரியுமா…???

சினிமா

வெளிநாட்டில் இருந்து தமிழ் சினிமாவில் ந டிக்க வந்த ந டிகை தான் எமி ஜாக்சன். எமி ஜாக்சன் அவர்கள் 2010ஆம் ஆண்டு வெளிவந்த “ம த ரா ச ப ட் டி ன ம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஏ.எல்.விஜய் அவர்கள் இயக்கி ஆர்யா அவர்கள் நடித்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காக இவர் லண்டனில் இருந்து நடிப்பதற்காக அழைத்து வரப்பட்டார்.

அதற்கு அடுத்தப்படியாக இவருக்கு தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் சினிமாவில் வர ஆரம்பித்தது. பின்னர்  “தா ண் ட வ ம்” , “ஐ” , “தங்க மகன்” ,”தெறி” போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதற்கடுத்த படியாக இவருக்கு மிகவும் பெரிய வாய்ப்பு காத்திருந்தது அது என்ன என்றால்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது 2017 ஆம் ஆண்டு “எ ந் தி ர ன் இரண்டாம்” பாகத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் சூப்பர் ஸ்டாரான ரோ போ ஜோடியாக நடித்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

நடிகை எமி ஜாக்சன் இவருடைய காதலனான ஜார்ஜ் அவர்களுடன் திருமணத்திற்கு முன்பாகவே குழந்தை பெற்று கொண்டார்.  குழந்தை பெற்ற பொழுது விரைவில் திருமணம் என்று அறிவித்தவர் இவருடைய சமூக வலைத்தளத்திலிருந்து ஜார்ஜ் அவர்களுடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக ஒரு புகைப்படத்தை நீ க்கி விட்டார்.

ஏன் என்று கேட்டதற்கு அவருடன் க ருத்து வே றுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் பி ரிந்து விட்டார்கள் என்று எமி ஜாக்சன் பதிவிட்டிருந்தார்.

தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ வில்லை தன் குழந்தையோடு எ மி ஜா க் ச ன் மட்டும் தனியாக வாழ்கிறார். மேலும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும்  அறிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *