திருமணமான பின்பு கூட நடிகை தேவயானியை விடாத பிரபல நடிகர்!! யார் தெரியுமா?? யாருன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க…!!

சினிமா

தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து பல நடிகைகள் தற்போது சினிமாவில் அதிகமாக இல்லாமல்  சென்று இருக்கின்றார்கள். அப்படி பல நடிகைகள் திரைபடங்களில் நடிக்கும் போது காதல் செய்து அதன் பின் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஆனால் திருமணம் ஆன பிறகும் மற்றொரு நடிகையின் மீது ஒரு வித ஈ ர்ப்பு ஏற்பட்டு உணர்ச்சி வசப்பட்டு அவரையே மீண்டும் திருமணம் செய்து கொள்ள நினைத்து முதல் மனைவியை வி வாகர த்து செய்ய தயாராக இருந்திருகிறார்கள். அந்த வகையில் 90களில் மிக பிரபலமான நடிகை தேவயானி. அவர் டாப் நடிகையாக இருந்து வந்த காலத்தில் சில மா டர் ன் வே டங்களிலும் நடித்து வந்தார்.

அந்த காலத்தில் அதிக ரசிகர்களை கொண்டிருந்த ஒரு நடிகையாக இருந்து வந்தார். அதன் பின் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானார். பார்ப்பதற்கு இன்னமும் பச்சை குழந்தை போல் இருக்கும் தேவையானி அப்போது எப்படி இருந்தார் என்று சொல்லவா வேண்டும். அழகு தேவதையாக வலம் வந்தவரை எப்படியாவது ஆ ட்டை யை போ ட்டு விட வேண்டும் என கல்யாணமான நடிகர் ஒருவர் அவரை சுற்றி வந்தாராம்.

நடிகை தேவயானி உச்ச கட்டத்தில் இருந்த நேரம் அது. அப்போது நடிகர் சரத்குமாருக்கு தேவயானி மீது கா தல் வந்துள்ளது. பா ட்டாளி படத்தில் நடித்த போது கொ ஞ்சம் நெ ருக் கம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதனால் தேவயானியை ம றக்க மு டியா மல் த வித் த சரத்குமார் எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தேவயானியின் தாயாரிடம் பெண் கேட்டுச் சென்று விட்டாராம்.

அப்போது சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தன. ஏற்கனவே திருமணமான உங்களுக்கு எப்படி என் பெண்ணைக் கட்டித் தருவது அவர் இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. என்று கூறி விட்டாராம்  தேவயானியின் தாயார். இந்த தகவலை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *