தி டீரென சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை பரீனா!! இனி அவருக்கு பதில் நடிக்கப்போவது இவர் தான்… புகைப்படம் இதோ…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை பரீனா அசாத். மேலும் அதனால் தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் கூட ஓய்வு எடுக்காமல் குழந்தை பிறக்கும் இருக்கும் நேரம் வரை நடித்து வந்தார்.

மேலும் இவர் பாரதி கண்ணம்மா தொடரை தொடர்ந்து பரீனா இன்னொரு சீரியலிலும் நடித்து வந்தார். கலர்ஸ் சேனலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வந்தார். குழந்தை பிறந்த பிறகு தான் புதிய சீரியலில் நடிக்க கமிட்டானார்.

ஆனால் அந்த புதிய சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் பரீனா. ஏன் அந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறினார் என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. தற்போது பரீனா நடித்து வந்த பவானி வே டத்தில் நடிகை கீர்த்தி நடிக்க கமிட்டாகியுள்ளார். இதற்கு அவர் முன் விஜய் டிவியில்  ஒளிபரப்பான ராஜபார்வை என்ற சீரியலில் நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *