விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் முதலில் நடித்தவர் நடிகை ஜெனிபர். இவர் அதற்கு பிறகு சில காரணங்களால் சீரியலில் இருந்து வி லகினா ர். ராதிகா ரோல் நெ கடி வ் ஆக மா ற்றப்ப டுவதால் அதில் நடிக்க பி டி க்கா மல் வெளியேறுவதாக அவர் கூறினார். அதுமட்டுமின்றி அவர் க ர்ப்ப மாக இருந்ததும் சீரியலில் இருந்து வெளியேற முக்கிய காரணம்.
தற்போது பிரசவம் முடிந்து குழந்தையுடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் ஜெனிபர். விரைவில் நடிப்பு கெ ரியரில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும் இந்நிலையில் தற்போது ஜெனிபர் க ண்ணீ ருடன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவரது அப்பா இன்று காலை கா லமா னார் எனவும் அந்த து யரத் தை தா ங்க மு டியவி ல்லை என அவர் கூறியிருக்கிறார்.
இவருக்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்ள் மற்றும் நண்பர்கள் பலரும் வி சாரிக் கிறா ர்கள். அவர்கள் யாருக்கும் என்னால் பதில் கூற மு டியவில்லை. என தெரிவித்து க ண்ணீ ருடன் அந்த வீடியோவி ல் பேசியிருக்கிறார் ஜெனிஃபர்.டான்ஸ் மாஸ்ட்டரான அவரது அப்பாவுக்கு வயது மு திர் வு காரணமாக உடலில் சில பி ரச் சனை கள் இருந்ததாகவும்.
மேலும் பெரிய உடல் கோ ளாறு எதுவும் இ ல்லாத நிலையிலும் இன்று காலை அவர் கா லமா னார் என ஜெனிஃபர் மனா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். வீடியோ இதோ..
View this post on Instagram
View this post on Instagram