தீ டீரென மேடையில் க தறி அ ழுத நடிகை சினேகா!! காரணம் என்ன தெரியுமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ…!!

சினிமா

திரையுலகில் தன்னுடைய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்று பெயர் எடுத்தவர் நடிகை சினேகா. இவர் திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் நடித்து வெளியான க டைசி திரைப்படம் ப ட்டா ஸ்.

மேலும் அதனை தொடர்ந்து இவர் தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இவர் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

நிகழ்ச்சி ஞாயற்று கிழமை அன்று ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் இ றுதி போட்டியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தீ டீரென யாரோ ஒருவரை பார்த்து க தறி அ ழுகிறார் நடிகை சினேகா. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *