நடிகை குஷ்பூவை பார்க்காமல் இருந்திருந்தால் அ ந்த நடிகை தான் என் மனைவி… பல ஆண்டுகள் கழித்து உண்மையை உ டைத்த நடிகர் சுந்தர் சி…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என தங்களுக்கென படத்தின் பா வனையை வெளியிட்டு வருவார்கள். அந்த வகையில் பே ய் கதையை மையமாக எடுத்து நல்ல வரவேற்பை பெற்று வருபவர் சுந்தர் சி. மேலும் ஆரம்பத்தில் கமர்ஷியல் கதைகளை எடுத்து வந்த சுந்தர் சி தற்போது அரண்மனை 3 யை வெளியிட்தடுள்ளார்.

படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பேட்டியும் கொடுத்து வருகிறார். குஷ்பூ பெட்டியொன்றில் சுந்தர் சி எந்த ஹீரோயினை வைத்து வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் ஆனால் நடிகை சௌந்தர்யாவை வைத்து எடுக்க கூடாது என்று கூறினார். அது பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் சுந்தர் சியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சுந்தர் சி, சௌந்தர்யா மிகவும் திறமையான அழகான நடிகை. என்னுடைய அருணாச்சலம் படத்தில் பணி புரிந்தார். மிக அற்புதமாக நடிக்க கூடியவர். குஷ்பு என் வாழ்வில் வ ராமல் இருந்திருந்தால் நான் சௌந்தர்யாவிடம் ப்ரபோஸ் பண்ணிருப்பேன். என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்புவிடம் சுந்தர் சி ஒரு வேளை நான் சௌந்தர்யாவிடம் ப்ரபோஸ் செய்து அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் தற்போது உ யிருடன் இருந்திருப்பார்கள் என்று அடிக்கடி கூறுவதாக தெரிவித்துள்ளார். சௌந்தர்யா நடிக்க வரும் போது அவருக்கு துணையாக சௌந்தர்யாவின் அண்ணன் எப்பொழுதும் கூடவே இருப்பார். எதிர்பாராத விதமாக இருவரும் வி பத்தில் இ றந்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *