தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். சினிமாவுக்கு வந்த புதிதிலேயே மளமளவென ஒரு உ ச்சத்தை தொட்டார். அதிலும் க வ ர் ச் சி தே சமான தெலுங்கில் ஸ்ருதிஹாசன் கா ட்டிய கா ட்டுக்கு அளவே இல்லை.
க வ ர் ச் சி யு ம் சரி, நடிப்பும் சரி ஒரே அளவில் மெயின்டெயின் செய்து வந்த நம்ம க தாநாயகி வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக கா தலித்து வந்தார். அவருடன் அடிக்கடி டே ட் டி ங் செல்வதும் தனிமையில் சந்திப்பது என நெ ரு க் க ம் கொஞ்சம் ஓ வராகத்தான் போனது.
அதன் காரணமாகவோ என்னவோ தி டீரென இருவரும் க ருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்து விட்டனர். இதனை ஸ்ருதிஹாசனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கா த லை மு றித்துக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் உண்மைக் காரணம் என்னவென்பதை சொல்லாமல் நீண்ட காலமாக இந்த வி ஷ ய த் தி ல் மௌனம் சாதித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய கா தலரை ஏன் பி ரிந்தேன் என்ற காரணத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் ஸ்ருதிகாசன், “கா தலர் நினைத்த அளவுக்கு தன்னால் அவருக்கு தி ரு ப் தி கொடுக்க முடியவில்லை” என பதிவிட்டிருந்தார். இரட்டை அ ர்த்தம் எதுவும் இல்லை. அவர் எ திர்பார்த்த அ ன்பையும் பா சத்தையும் என்னால் சரிவர கொடுக்க முடியவில்லை எனவும் அ ர்த்தம். ஓ அப்படியா கதை.
அந்த கா தல் மு றிவுக்கு பிறகு நீண்ட நாட்கள் ஸ்ருதிஹாசன் ஒரே அ றையில் த னிமையில் இருந்து வந்ததும், ஒருகட்டத்தில் தன்னைத்தானே ம றக்கும் அளவுக்கு சென்றார் என்ற தகவலும் க சிந்தது. எப்படியாவது இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தத் ஆரம்பித்தாராம்.
தற்போது புதிய காதலரை பிடித்துவிட்டார் நடிகை ஸ்ருதி. பொதுவெளியில், இணையத்திலும் இவர்கள் செய்யும் சே ட்டைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த ஆளு எத்தன நாளைக்கோ என ரசிகர்கள் பு லம்பி வருகிறார்கள்.