விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களான வருண் மற்றும் அக்ஷராவும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீ யா ய் ப ரவி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் எப்போதும் இல்லாத வகையில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இருவரின் நட்பு குறித்து கமல்ஹாசனும் பா ராட்டினார். வீட்டில் இருக்கும் போதே நல்ல நண்பர்களாக இருந்த இருவரும், நிகழ்ச்சிக்குப் பிறகும் தங்களின் நட்பை தொடர்ந்து வருகின்றனர்.
பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். அண்மையில் இவர்கள் இருவரும் இணைத்து ஒரு போட்டோஷூட் நடத்தினர். இந்த போட்டோஷூட் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. அதாவது அக்ஷரா மற்றும் வருண் இருவரும் மாப்பிள்ளை மற்றும் மணபெண் போல் உடை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளனர்.
மேலும் இந்தப் புகைப்படம் இவர்களின் திருமணத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் போல் இருக்கிறது. இதனைப் பார்த்து பலரும் அக்ஷரா மற்றும் வருண் திருமணம் என்ற தகவலை பரப்பி வருகின்றனர். உண்மை என்னவென்றால் விளம்பர நிகழ்ச்சிகாக இருவரும் மா டலாக நடித்துள்ளனர்.