தமிழ் திரையுலகில் முன்பை விட தற்போது நடிகர்களும் ந டிகைகளும் எப்பொழுதும் ரசிகர்களுடன் உ ரை யா ட லி ல் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பா ய் ஸ்” திரைப்படத்தில் ஐந்து நடிகர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் நகுல். பிறகு “கா த லி ல் வி ழு ந் தே ன்”, “தமிழுக்கு எ ண் ஒன்றை அ ழு த் த வு ம்” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தமிழில் அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவர் சுருதி என்ற பெண்ணை கா த லி த் து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அகிரா என்ற அழகான பெண் குழந்தையும் இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பி ஸி யா க இருக்கும் நகுல் தன் குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சோ சி ய ல் மீ டி யா வி ல் ப தி வி ட் டு வருகிறார். இந்நிலையில் நகுல் தன் குழந்தை மற்றும் மனைவி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அழகிய தேவதைகள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு பலரும் லை க் கு க ளை அள்ளி கொடுத்தாலும் ஒரு நெ ட் டி ச ன் மட்டும் மிகவும் த ர க் கு றை வா ன வா ர் த் தை க ளா ல் வி ம ர் ச ன ம் செய்திருந்தார். அதாவது உங்கள் மனைவி திருநங்கை போல இருக்கிறார் என்று மோசமாக கருத்து தெரிவித்திருந்தார்.அதாவது உங்கள் மனைவி தி ரு ந ங் கை போல இருக்கிறார் என்று மோ ச மா க கருத்து பதிவிட்டிருந்தார்
அவரின் இந்த கருத்தால் க டு ப் பா ன நகுல் சம்பந்தப்பட்ட நபரை கமெண்ட்டில் நன்றாக தி ட் டி வி ட் டா ர். உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, நீ யாரு என்ன ப் ரோ ன் னு கூப்பிடறதுக்கு, நீ பேசினதுக்கு கண்டிப்பா க ஷ் ட ப் ப டு வ, இந்த மாதிரி பேசுறவங்க லை ஃ ப் ல எதுவும் சாதிக்காமல் அடுத்தவங்கள குறை சொல்ற சீ ப் பா ன கே ர க் ட ரா தான் இருக்க முடியும் என்று அந்த கமெண்டுக்கு பதில் கமெண்ட் கொடுத்திருந்தார்.
நகுலின் இந்த கோபத்தை பார்த்த அந்த நெ ட் டி ச ன் பதிலேதும் கூற முடியாமல் எ ஸ் கே ப் ஆகிவிட்டார். சமீபகாலமாக சமூக வலை தளங்களில் எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்று பலர் இதுபோன்ற மோ ச மா ன வா ர் த் தை க ளை உபயோகித்து வருகின்றனர். அவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இந்த மாதிரி பதிலடி தான் கொடுக்க வேண்டும் என்று நகுலுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிடுகின்றனர்.