தமிழ் சினிமாவில் வெளியான இ ருட்டு அ றை யில் மு ரட் டு கு த்து திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா அனந்த். இவர் மா டலிங் துறையில் இருந்து வந்து நடிகையாகிய யாஷிக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈ ர்த்து வந்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில நிகழ்ச்சிகளில் படங்களில் க மிட்டாகி வந்தார். அவர் நடிப்பில் சோ ம்பி படத்தில் நடித்தும் இருந்தார். இவர் கடந்த ஆண்டு எஸ் ஜே சூர்யாவின் க டமையை செய் என்ற படத்தில் மு க்கிய ரோலில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கார் வி பத் து ஏற்பட்டு ப டுத் த ப டுக்கை யில் இருந்து 4 மாதங்கள் க ழித்து பழைய நிலைக்கு மாறினார்.
மேலும் கையில் பல படங்களை வைத்துக் கொண்டு படப்பிடிப்பிற்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார் யாஷிகா. இடையில் க் ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வா ய்ப்பிளக்க வைத்துள்ளார்.
தற்போது கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷா க் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிரபல நடிகர் ஒருவரை கா தலித் து வந்தாரே அவரை திருமணம் முடித்து விட்டாரா என கேள்வி எ ழுப்பினர். ஆனால் 22 வயதான நடிகை யாஷிகா படத்தின் ஷூட்டுக்காக க ழுத்தில் தா லி அணிந்திருக்கிறார்.