திரையுலகில் அந்த காலத்தில் நடித்த சில நடிகைகள் இன்றளவும் மக்கள் மனதில் நீ ங்கா வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்ததோடு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் ப ட்டா ளத்தை இன்றும் வைத்திருப்பவர்.
பேரழகி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சாவித்திரி. அந்த காலத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரது மனதையும் கொ ள்ளை கொண்டவர். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சாவித்திரி தன்னுடன் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல முன்னணி நடிகரும் காதல் மன்னனுமான ஜெமினி கணேசனை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள். இந்நிலையில் இவரது மகளான விஜய சாமூண்டிஸ்வரி தங்களது சிறு வயது புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைபடத்தில் சாவித்திரியின் மகனான சதிஷ்குமார் பிறந்த குழந்தையாக இருக்கும் போது சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசன்.
கையில் தூ க்கி வைத்து கொ ஞ்சும் போது அருகில் விஜய சாமூண்டிஸ்வரி குட்டி பெண்ணாக தனது தம்பியை ரசித்தவாறு நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வை ராலாகி வருகிறது. பல வருடங்கள் வெளியான இந்த புகைப்படங்கள் ரசிகர்கள மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.