திரையுலகில் கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் என்ற ஒரு மகன் பிறந்தான். தனது மகனுடன் ராதிகா எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிருவார்.
அந்த வகையில் தற்போது தனது மகனுடன் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஷா க் ஆகியுள்ளார்கள்.
ஏனென்றால் சிறுவனாக பார்த்த ராகுல் தற்போது நெடுநெடுவென வளர்ந்து ஆள் ஆடையாள்ம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். மேலும் தனது மகனின் பட்டமளிப்பு இன்று நடைபெற்றுள்ளது. என்று அவர் சந்தோஷமாக தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..