பிரபல வாரிசு நடிகருடன்… டே ட் டி ங் கி ல் இருந்த யாஷிகா…! அதுவும் மூணு மாசமாம்…!! இயக்குனரின் மி ர ட் ட லா ல் பிரிந்த காதல் ஜோடி…!! நெ ரு க்கமான புகைப்படங்கள் லீ க்…!!!

சினிமா

பி க் பா ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பி க் பா ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிறியதும் க வர்ச்சி போ ட் டோ ஷூ ட் மூலம் ரசிகர்களிடையே மீண்டும் தன்னை நினைவுபடுத்தி தனக்கென ஒரு கூ ட்டத்தை உருவாக்கினார்.

பின்னர் சினிமா வாய்ப்பும் இருக்கு கிடைத்தது. இ ரு ட் ட றை யி ல் மு ர ட் டு கு த் து படத்தில் க வர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் சில படங்களிலும் க மி ட் டா கி நடித்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இ ரவு பா ர் ட் டி முடித்து வரும் வழியில் கார் வி ப த் து ஏற்பட்டது, இதில் யாஷிகாவின் தோ ழி ச ம்பவ இடத்திலேயே இ ற ந் து விட, யாஷிகா ப ல த் த கா யங்களுடன் சி கி ச் சை பெற்று வந்தார். தற்போது சி கி ச் சை யை முடிந்து நடக்கும் நிலையில் உள்ளார் யாஷிகா.

ஆனால் யாஷிகா தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய வாரிசு நடிகருடன் 3 மாதம் லி வ் வி ங் டூ கெ த ர் வாழ்க்கைய வாழ்ந்துள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் காதல் வயப்பட்டு இருவரும் ஒன்றாக சுற்றியுள்ளனர். மேலும் திருமணம் செய்யாமல் இருவரும் 3 மாதம் ஒன்றாக வாழ்ந்தனர்.

இதை அறிந்த தம்பி ராமையா, என் மகன் இப்போதுதான் சினிமாவில் நுழைந்துள்ளான். அவனது எதிர்காலம் பா ழா ய் போய்விடக்கூடாது, தயவு செய்து அவனை விட்டுவிட்டு போ என தம்பி ராமையா யாஷிகாவை மி ர ட் டி யு ள் ளா ர். இதையடுத்து யாஷிகா வி ல கி சென்று, கு டி கு ம் மா ள த் தி ல் ஈடுபட்டதாக பிரபல நடிகரும், பத்திரிகையாருமான ப யி ல் வா ன் ரங்கநாதன் தெரிவித்திருந்தார்.

இருவருமே தமிழ் சினிமாவில் தற்போது தான் நுழைந்துள்ளனர். ஆனால் அதற்குள் இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் ஆ த ங் க த் தை கூறிவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *