பிறந்தநாள் அதுவுமா வெளிநாடு பறந்த சிம்பு…! ஒரு வேலை அதுவா இருக்குமோ…?? காரணத்தை அறிந்து வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!!

சினிமா

நடிகர் சிம்பு குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். அவரது வாழ்க்கையில் நயன்தாரா, ஹன்சிகா ஒரு சில ந டிகைகளுடன் காதல் வ லையில் விழுந்து பின் சில பி ரச்சினைகளால் காதலை மு றி த் து க் கொண்டுள்ளார்.

இந்த காதல் ச ர்ச்சைகளால் வாழ்க்கையிலும், படங்களிலும் சரிவர கவனம் செலுத்தமுடியாமல் மார்க்கெட் சரிந்து, சிம்புவுடன் படம் பண்ண இயக்குனர்கள் ஒரு காலத்தில் தயங்கினார்கள். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் ஓரளவு நிலைமை சரியாகி மீண்டும் மார்க்கெட் உ ச்சத்தில் உள்ளது.

நடிகர் சிம்புவின் பிறந்த நாளான இன்று  இணையத்தில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் “பத்து தல” மற்றும் “வெ ந் து த  ணி ந் த து கா டு” ஆகிய திரைப்படங்களில் முக்கியமான அப்பேட்கள் இன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் சிம்பு தற்போது துபாய் சென்று இருப்பதாகவும், துபாய் அரசு அவருக்கு கோ ல் ட ன் வி சா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் பிறந்த நாளன்று துபாய் அரசு அவருக்கு கோல்டன் விசா அளித்து கெளரவப்படுத்துவதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.

துபாய் அரசின் கோ ல் ட ன் வி சா வை ஏற்கனவே மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், அமலாபால், பார்த்திபன், ஊர்வசி ரெளட்டாலா, மீரா ஜாஸ்மின், த்ரிஷா, பாடகி சித்ரா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது இதில் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *